திருச்சியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்

0 395

திருச்சி மாவட்டம் கோப்பு அதிமுக ஊராட்சி மன்ற தலைவி திவ்யாவின் வீட்டில் சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணமா என்ற கோணத்தில் திவ்யா மற்றும் அவரது கணவர் அன்பரசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து வந்த அதிமுக-வினருக்கும், அங்கிருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments