உங்க தொல்லைக்கு ஒரு அளவே இல்லையா.. ஓ.பி.எஸ்ஸை டார்ச்சர் செய்யும் குறில் ஒ.பி.எஸ்கள்

0 435

இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள குறில் ஒபிஎஸ்கள், ஐயா ஒபிஎஸ்ஸின் சின்னம் திராட்சை பழம், வாளி, விவசாயி என்று ஆளாளுக்கு போஸ்டர் அடித்து ஓட்டி வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள குறில் ஒபிஎஸ் ஒருவர், தான் வெற்றி பெற்றால் கச்சதீவை மீட்பேன் என்று ஏதோ அடகுக் கடையில் இருக்கிற அண்டாவ மீட்பது போல கூறி வாக்குறுதியிலும் ஓ. பன்னீர் செல்வத்தை காப்பி அடித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments