நாளை முதல் 22ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்

0 367

தமிழ்நாட்டில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

லைட்டர் காரணமாக தீப்பெட்டி பண்டல்கள் தேங்குவதாகவும் உற்பத்தியை நாளை முதல் 22ம் தேதி வரை நிறுத்தப் போவதாகவும் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments