உங்ககிட்ட ஓட்டு கேட்டு வரவில்லை.. சங்கமித்ரா..! கோபம் வந்தா... எங்கம்மா பத்திரகாளியாகிடுவாங்க..

0 553

தர்மபுரி மக்களவை தொகுதி பா.ம.க வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து, அவரது மகள் சங்கமித்ரா, பாப்பாரப்பட்டியை அடுத்த சுரைக்காய்பட்டியில் வாக்குசேகரித்தார்.

பெண்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எங்க அம்மா பத்திரகாளியாகி விடுவார், நாங்க பார்த்திருக்கோம் என்று அவர் பேச பேச அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments