பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் கைது: என்.ஐ.ஏ

0 369

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில், தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிகள் இருவரை கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான அடையாளத்துடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த Adbul Matheen Taha மற்றும் Mussavir Hussain ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், இருவரையும் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கைதான இருவரும் குண்டுவெடிப்புக்கு முன்பு சென்னையில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments