ஊழல் அற்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் - அண்ணாமலை

0 217

ஊழல் அற்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அவர், சாலை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை போன்றவற்றை சரி செய்ய அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக அண்ணாமலைக்கு ஆதரவு கேட்டு பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான நரேன் லோகேஷ், நேர்மையாளரான அண்ணாமலையை வெற்றி பெற வைப்பது மக்களின் பொறுப்பு என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments