கேள்வின்னா தான் பயம் .. மற்றபடி ஓட்டு கேட்போம்...! ஒற்றைக் கேள்வியால் வேட்பாளரை விரட்டிய சாமானியன்

0 457

தென்காசி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமாருக்கு ஆதரவாக அருள் புத்தூர் கிராமத்தில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பிரச்சாரம் செய்தார், அப்போது குறுக்கிட்ட உள்ளூர்காரர் சென்ற முறை உங்களுக்கு தான் ஓட்டு போட்டேன்... உள்ளாட்சியிலும் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன் அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை என்று கேள்வி எழுப்பியதும் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வேகமாக சென்றனர்

அவரை பேசவிடமால் தடுத்த போலீசாரிடம், ஊராட்சி மன்ற தலைவர் லாரி, லாரியாக மணலை திருடி விற்பனை செய்து வருகிறார் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை ?என்று கேட்டதால் போலீசாரும் பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments