மைக்கில் பேசிய கார்த்தி சிதம்பரத்தை பார்த்து யார் நீங்க என்று கேட்ட வாக்காளர்

0 435

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வாக்குசேகரித்து பேசிக் கொண்டிருந்தபோது, யார் நீங்க என்று கேட்ட ஒருவரை பலரும் அடிக்க பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து பேச முயன்ற கார்த்தி சிதம்பரம் கூச்சல் குழப்பத்தால் பேச்சை இடையே நிறுத்த நேரிட்டது. மீண்டும் அவர் பேசியபோதும் மறுபுறம் கூட்டத்தில் தள்ளுமுள்ளு நீடித்துக் கொண்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments