இண்டியா கூட்டணியால் தமிழகம் அதிகமாக வளரும்: மு.க. ஸ்டாலின்

0 178

அ.தி.மு.க.வை அழிக்க தாம் முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பெரியகுளத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.

தாமும் உதயநிதியும் விவசாயிகள் பற்றி ஏன் பேசவில்லை என்று இ.பி.எஸ்.ஸின் கேள்விக்கு, 3 வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளை புரோக்கர் என்று எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக மு.க. ஸ்டாலின் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments