கடலூர் மத்திய சிறை வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லை எனக்கூறி கைதிகள் போராட்டம்

0 257

கடலூர் மத்திய சிறை வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லை எனக்கூறி கைதிகளில் சிலர், கட்டிடத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.

தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என்று 700 பேர் அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி வந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments