ஓ....இது தான் கருத்தை கருத்தால் எதிர் கொள்வதா ? பா.ஜ.க பெண் வேட்பாளரிடம் வம்பிழுத்த சிறுத்தைகள்

0 333

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் ஒன்றியம் மணக்கால் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கார்த்தியாயினி பேசியதால் ஆத்திரம் அடைந்த அரியலூர் ஒன்றிய விசிக பொருளாளர் பூமிநாதன், ஆதரவாளர்களுடன் சென்று அவரை பேசக்கூடாது என்றும் வாயை மூடும்மா என்றும் வம்பு செய்தனர்

கலாட்டாவில் ஈடுபட்ட விசிகவினரை போலீசார் அழைத்துச்சென்ற நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் ஆவேசமாக பேசினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments