கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக் குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

0 293

கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக் குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில், நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து அசோக் குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments