பிறை தெரிந்ததாக கூறி இஸ்லாமியர்களில் ஒருபிரிவினர் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்

0 413

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி நாளை ரமலான் கொண்டாடப்படும் என அறிவித்துள்ள நிலையில், நேற்று இரவு பிறை தெரிந்ததாக கூறி தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட ஒரு பிரிவினர் மட்டும் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்....

நாகூர் கடற்கரையில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர். புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறிக் கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments