இரட்டை நிலைப்பாடு கொண்ட திமுகவை நம்பி மீண்டும் வாக்குச் செலுத்த போகிறீர்களா? - சீமான் கேள்வி

0 285

எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் வெல்கம் மோடி என்று சொல்லும் திமுகவை நம்பி மீண்டும் வாக்குச் செலுத்த போகிறீர்களா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் கலாமணியை ஆதரித்துப் பேசிய அவர், காவிரி விவகாரம் மற்றும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் பாஜக மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு என்ன எனவும் வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments