சென்னையில் 616 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஜெ.ராதாகிருஷ்ணன்

0 205

வாக்களிக்க சொந்த ஊர் செல்பவர்கள், தேர்தல் தினத்தன்று செல்லாமல், இரண்டு மூன்று நாட்கள் முன்னதாகவே செல்லும் வகையில் திட்டமிடுமாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரிப்பன் மாளிகையில் பேட்டியளித்த அவர், இதுவரை 11 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments