தி.மு.க ரூ.1000 கொடுப்பதை தவிர வேறு எந்த திட்டத்தையும் செய்யவில்லை: சீமான்

0 249

3 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தவிர வேறு திட்டத்தை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அந்தியூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தரமுடியாது எனக்கூறிய கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வாய்திறக்கவில்லை என வினவினார்.

தி.மு.க.வினர் போதை பொருட்கள் விற்பவர்கள், லாட்டரி விற்பவர்களிடம் காசு வாங்கி கட்சி நடத்துவதாகவும், சாராயம் விற்பனையில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments