சாலை நடுவே பிரச்சாரம் செய்த திருச்சி சிவா.. இருபுறமும் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்த வாகனங்கள்

0 387

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கோபால்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்.பி திருச்சி சிவா, சாலை நடுவே நின்று பிரச்சாரம் செய்ததால் இரண்டு புறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்களுக்கு வழிவிடுங்கள் என திருச்சி சிவா கூறியபோதிலும் குறுகிய சாலையில் குவிந்திருந்த தொண்டர்களால் இருபுறமும் நகர முடியாமல் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments