மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

0 231

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன்கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

பக்தர்கள் கையில் சூடம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments