நாமக்கல் பா.ஜ.க வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ராஜ்நாத் சிங் 'ரோடு ஷோ'

0 297

70 ஆண்டுகளில் காங்கிரஸால் நாட்டுக்கு செய்ய முடியாததை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள அவர் நாமக்கல் பா.ஜ.க வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments