கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்

0 300

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபை பெருவெளியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருவெளியில் கட்டடம் கட்டுவதால் தைப்பூச தினத்தன்று பல லட்சம் மக்கள் கூடுவது கடினமாகிவிடும் என்றும், சர்வதேச மையம் வேறு பகுதியில் கட்டப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments