திருவாரூரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

0 275

திருவாரூரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரச்சாரம்

நாகை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

''பிரதமரால் உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம்''

''உலகின் பழமையான, அழகான மொழி தமிழ்''

திருவாரூரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரிப்பு

நாகை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து பிரச்சாரம்

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பூமியில் இருப்பதில் மகிழ்ச்சி: ராஜ்நாத் சிங்

திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்: ராஜ்நாத் சிங்

நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோலை நிர்மானித்த பிறகு தான் நாடு முழுவதும் செங்கோலின் பெருமை சென்றடைந்துள்ளது: ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியால் உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோலை நிர்மானித்த பிறகு தான் நாடு முழுவதும் செங்கோலின் பெருமை சென்றடைந்துள்ளது: ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியால் உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

உலகின் பழமையான, அழகான மொழிகளில் தமிழும் ஒன்று: ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தபின் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ராஜ்நாத் சிங்

2014ஆம் ஆண்டுக்கு பின் 92 சதவீத மொபைல் போன்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன: ராஜ்நாத் சிங்

 ஐ.என்.எஸ். விக்ராந்த் போன்ற கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன: ராஜ்நாத் சிங்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments