கிருஷ்ணசாமியின் பிரசார ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டதாக புகார்

0 215

தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஓட்டு கேட்டு சங்கரன்கோவில் அருகே தெற்கு புதூர் கிராமத்தின் வழியாக சென்ற ஆட்டோ பிரச்சார வாகனத்தை அப்பகுதி இளைஞர்கள் சிலர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர்களுக்கும் ஆட்டோவில் இருந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments