தமிழகத்தில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது - ஆர்.எஸ். பாரதி

0 301

தமிழகத்தில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மதிக்கத்தக்க வகையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், காஞ்சிபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செங்கல்பட்டு சித்தாமூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியின் தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments