உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்த பறக்கும் படை

0 383

பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும்படையினர், இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட, உரிய ஆவணங்கள் இல்லாத 2 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அரண்வாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 95 ஆயிரம் ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments