ஏப்.12 அன்று பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் ராகுல்காந்தி

0 221

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வரும் 12 ஆம் தேதி ராகுல் காந்தி பங்கேற்க உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments