ஐந்தாவது நாளாக போக்குக் காட்டி வரும் சிறுத்தை

0 308

மயிலாடுதுறையில் 5 வது நாளாக சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கூண்டு வைத்து 30 சென்சார் கேமராக்கள் பொருத்தி, தெர்மல் டிரோன் மூலமும் சிறுத்தையைப் பிடிக்க கடும் முயற்சிகளை எடுத்துள்ள போதும் இதுவரை சிறுத்தை சிக்கவில்லை.

  சம்பவ இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகளை எடுத்துச் சென்ற வனத்துறையினர், அதில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments