முன்விரோதம் காரணமாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் அடிதடி

0 307

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு  அருகே அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயில்  திருவிழாவில், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியின்போது முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு,  ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.  

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து மோதலை கட்டுப்படுத்தினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments