பா.ஜ.கவுடன் திமுக கள்ள கூட்டணி.. Ex அமைச்சர் ஆவேசம்..! மிரட்டலுக்கு அஞ்சாமல் கூட்டணியை முறித்தார் எடப்பாடியார்

0 241

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து திருச்செந்தூரில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முக நாதன், மத்திய பா.ஜ.க அரசுடன் திமுக கள்ள கூட்டணி வைத்திருப்பதால் தான், 2ஜி வழக்கில் கனிமொழியை கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

கூட்டணி வைக்கச்சொல்லி பா.ஜ.க மிரட்டி பார்த்தும் , தமிழர்களின் நலன் கருதி கூட்டணியை முறித்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார் சண்முக நாதன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments