தெற்கு பிரிட்டனில் ஒரேஇடத்தில் பூத்துக் குலுங்கும் 5 லட்சம் துலிப் மலர்கள்

0 300

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான துலிப் மலர்களைக் கொண்ட விளை தோட்டம் ஒன்று, பிரிட்டனில், பொது மக்கள் பார்வையிட திறக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வசந்த காலத்தை உணரும் வகையில் கிராலி என்ற இடத்துக்கு அருகில் திறக்கப்பட்டுள்ள பூத்தோட்டத்தில் பல வண்ணங்களில் துலிப் மலர்கள் பூத்துக்குலுங்குவதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments