சிவகங்கையை 40 ஆண்டுகாலம் ப. சிதம்பரம் சீரழித்துவிட்டார் அடிமைகளை விரட்ட தாமரைக்கு வாக்களியுங்கள் - தேவநாதன்

0 322

சிவகங்கை பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் குளவாய்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த போது கூட்டத்துக்குள் இரு தமிழ் நாடு அரசு வாகனங்கள் புகுந்ததால் ஆவேசமான அவர், இதுபோன்ற அராஜகங்களை ஒழிக்க, தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்

கடந்த 40 ஆண்டுகாலமாக ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதி மக்களின் வேலை வாய்ப்பிற்கு எதையும் செய்யவில்லை என்றார் தேவ நாதன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments