தைவானில் கட்டிடங்கள் தொடர்ந்து அடிக்கடி குலுங்குவதால் நீடிக்கும் மக்களின் அச்சம்

0 216

பூகம்பம் ஏற்பட்ட தைவானில் 3 நாட்கள் கடந்தும் பின்னதிர்வுகள் தொடர்வதால் கட்டிடங்கள் குலுங்குவது தொடர் கதையாகி உள்ளது. நில நடுக்கத்தின் போது வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்த மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே, ஹூவாலியன் மாகாணத்தில் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் கூறினர். அங்கு வெளிநாட்டினர் 3 பேர் உள்பட 13 பேர் மாயமாகி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments