அமைச்சர் துரைமுருகன் ஒரு அணையையாவது கட்டியுள்ளாரா?: அன்புமணி

0 292

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தடுப்பணைகள் கட்டும் நிலையில், தமிழகத்தில் அமைச்சர் துரைமுருகன் இதுவரையில் ஒரு அணையையாவது கட்டியுள்ளாரா என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.

ஆற்காட்டில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர்,டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் வேண்டுமா, அல்லது மதுக் கடைகளை மூடிய பா.ம.க.வின் பாலு வேண்டுமா என வாக்காளர்களிடம் வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments