மத்தியில் இண்டியா கூட்டணி அரசு அமைந்தால், அது சமூக நீதி அரசாக இருக்கும் : மு.க. ஸ்டாலின்

0 207

மத்தியில் இண்டியா கூட்டணி அரசு அமைந்தால், அது சமூக நீதி அரசாக இருக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

விழுப்புரம் வி. சாலையில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க.வால் படுகுழியில் விழுந்துள்ள நாட்டை மீட்பதற்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசுப் பணியாளர்களில் 3 சதவீதத்தினர் கூட இதர பிற்படுத்தப்பட்டோர் இல்லை என்று குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீட்டுக்காக போராடும் நிலையை பா.ஜ.க. ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments