ஜாம்பியாவில் சுற்றுலாப் பயணிகள் வாகனம் மீது காட்டு யானை தாக்குதல்

0 224

ஆப்பரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில்  சுற்றுலா வாகனத்தை காட்டு யானை தாக்கியதில் அமெரிக்காவை சேர்ந்த 79 வயது பெண் உயிரிழந்தார்.

அந்நாட்டிலேயே மிகப்பெரிய வனவிலங்கு பூங்காவை பார்வையிடுதற்கு வழிகாட்டி துணையுடன் ஆறு சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தை திடீரென விரட்டிச் சென்று காட்டு யானை தாக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments