வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்குகேட்டு குஷ்பு பிரச்சாரம்

0 350

நீட் நுழைவுத் தேர்வு நிரந்தரமாக நீக்கப்படும் என்ற வாக்குறுதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட குஷ்பு, நீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியதே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி தான் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments