ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சத்துக்கும் மேல் இழந்த இளைஞர்... ரயில் முன் பாய்ந்து தற்கொலை

0 388

கள்ளக்குறிச்சி மாவட்டம்  வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெயராமன்என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்ச ரூபாய் வரை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் தனது குடும்பத்தாருக்கு உருக்கமான ஆடியோ ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments