எர்ணாகுளத்தில் சாலையோர சுவற்றில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த கார்... ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் இருந்தாக தகவல்

0 380

எர்ணாகுளத்தில் இருந்து இடுக்கி நோக்கிச் சென்ற மாருதி ஆல்டோ கார் ஒன்று நாரியம்பரை என்ற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுற்றுச்சுவர் மீது மோதி உடைத்துக்கொண்டு வீடு ஒன்றின் தோட்டப் பகுதியில் தலைகீழாக விழுந்தது.

கார் ஓட்டுநரின் தூக்கக்கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்தில் காரில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments