தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் மீது வழக்கு பதிவு..!

0 240

தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 3-ம் தேதி பிரச்சாரத்தின் போது ம.வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments