தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே 11:30 மணி நேரம் நீச்சலடித்த 7 வயது சிறுவன், 9 வயது சிறுமி

0 300

சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் தனது 9 வயது மகள் மற்றும், தங்கையின் 7 வயது மகனுடன் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான பாக் ஜலசந்தியை 11 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர்.

கரை சேர்ந்த பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ, அவரது மகள் தாரகை ஆராதனா, நிஷ்விக் ஆகியோருக்கு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர், இந்திய கடலோர காவல் படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments