பலாப்பழம் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு ஓ. பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு

0 308

ராமநாதபுரம் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கி உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திருவாடானை சுற்றுவட்டாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி இப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்றார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை கொண்டு வருவதில் முழு கவனம் செலுத்துவேன் என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments