அரசியல் கட்சியினரின் சின்னங்களை அழித்த மக்கள் ,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவிப்பு

0 412

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையத்தில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்த காமராஜ் நகர் பகுதி மக்கள் தங்களது பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சின்னங்களை சுண்ணாம்பு பூசி அழித்தனர்.

தங்கள் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை எந்த அரசியல் கட்சியினரும் தீர்த்து வைக்கவில்லை என அவர்கள் கோஷம் எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments