இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்கள் சென்னை திரும்பினர்

0 223

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தூதரக அதிகாரிகள் மூலம் அவர்களை திரும்ப அழைத்து வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments