ஆற்று மணல் அள்ளுவதில் தி.மு.க - வி.சி.கவினரிடையே தொடரும் மோதல்

0 265

கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் பரப்புரைக்காகச் சென்ற திமுக ஒன்றிய செயலாளரை முற்றுகையிட்டு வி.சி.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.

ஆற்று மணல் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சனை நிலவுவதாகக் கூறப்படும் நிலையில்,

"ஏற்கனவே தேர்தல் பணிக்காக தூக்கத்தைத் தொலைத்துவிட்டு தவிக்கிறோம் நடுவே உங்கள் தொழில் போட்டிக்கு நாங்கள்தான் கிடைத்தோமா?" என உதவி ஆய்வாளர் புலம்பும் காட்சியும் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments