ஓட்டக்கார தேவருக்கு பிறந்த பன்னீர் செல்வம் நான் மட்டுமே..! தமிழ்நாட்டில் திடீரென்று ஏகப்பட்ட பன்னீர் செல்வம்கள்..!

0 407

இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் திடீரென ஏகப்பட்ட பன்னீர்செல்வங்கள் தோன்றிவிட்டதாகவும்,தன்னுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள் நான்கு சகோதரிகள் என்றும் ஓட்டக்கார தேவருக்கு பிறந்தது நான் மட்டுமே என்றும் சிரித்துக்கொண்டே கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments