பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பு.....

0 356

தென்காசி பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து கடையநல்லூரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள், தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்..

இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் பேசுகையில்,இத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று கூறினார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த அவர் , அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் இத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார் .

சிவகாசியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து டிடிவி தினகரன் பேசினார். அப்போது, இரட்டை இலை சின்னத்தை காட்டி யாரையும் ஏமாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments