அடி ஒவ்வொன்னும் அம்மி மாதிரி...வார்த்தை யுத்தம் ஓட்டு கேட்டவர்களை வெளுத்தெடுத்த பெண்மணி

0 501

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மசக்காளிபாளையம் பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த பெண்மணி தங்கள் பகுதியில் சாலை சரியில்லை.. குப்பை அள்ளுவதில்லை... 14 நாட்களாக தண்ணீர் வரவில்லை... கவுன்சிலர் இந்த பக்கம் வருவதே இல்லை.. நீங்கள் ஏன் ஓட்டு கேட்டு வருகிறீர்கள் ? என்று வார்த்தைகளால் வெளுத்தார்

இதனை  வீடியோ எடுத்த மற்றொரு பெண், பிரச்சாரத்துக்கு வந்த பெண்களை லெப்ட் ரைட் வாங்கியதால் அவர்கள் விட்டால் போதும் என்று கிளம்பினர்

தன்னை திமுகவின் பகுதி துணை செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பெண்மணி, தனது செல்போனில் இருந்து அழைத்த போதும், கவுன்சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments