வளர்ச்சி பணிகளுக்காக எதிர்க்கட்சியினரையும் அணுக தயங்கமாட்டேன்;தங்கர் பச்சான்

0 218

கடலூர் தொகுதியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளதாக அங்கு போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், தாம் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சியினர் ஆனாலும், அவர்களை அணுகி கடலூர் தொகுதிமக்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக உறுதி அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments