தகுதி உள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை : உதயநிதி

0 197

திமுக ஆட்சியில், சென்னையில் 30 பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் ஒன்றாவது கட்டப்பட்டுள்ளதா என வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பெரம்பூரில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தகுதி உள்ள அனைவருக்கும் 4, 5 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என பிரசாரத்தின் போது அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments