தேசிய பேரிடர் நிதி கொடுக்காமல் அதாண்ணே இதுங்குறாங்க... ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் தேவை - ஆ.ராசா அடிகளார்

0 253

வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் தாங்கள் கேட்டது தேசிய பேரிடர் நிதி என்றும் அவர்கள் கொடுத்தது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி என்றும் கூறிய ஆ. ராசா ஏன் நாங்கள் கேட்ட நிதியை தரவில்லை ? என்றால் அதாண்ணே இது...என்று குழப்புவதாக கூறினார்

தன் மனைவி நன்றாக சாமி கும்பிடுவார் என்றும் தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்ற ஆ.ராசா, ஆன்மீகம் என்பதும் கடவுள் என்பதும் தனி மனித தேவைக்காக என்றும் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் தேவை என்றால் இருந்து விட்டு போகட்டும் என்றும் திடீர் ஆன்மீக வாதி போல பேசினார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments