கனிமொழி காரில் தேர்தல் பறக்கும் படையினர் 2-வது நாளாக சோதனை

0 376

நெல்லை பாளையங்கோட்டையில் பரப்புரை மேற்கொள்ளச் சென்ற திமுக எம்பி கனிமொழியின் காரை தேர்தல் பறக்கும் படையினர் 2ஆவது நாளாக சோதனையிட்டனர்.

காரில் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் அமர்ந்திருந்த நிலையில், சோதனைக்குப் பின் காரில் பொருளோ பணமோ இல்லை எனக் கூறி தொடர்ந்து பயணிக்க பறக்கும் படையினர் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments